தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளிய சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை ஏரி அருகே சிலர் 2 டிராக்டர்களில் நெரம்பு மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
வாகனங்களை பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவானார்வர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக