தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீட்டிற்கு முழுத் தொகையினையும் செலுத்தியிருந்தால் அதற்குண்டான ஆவணங்களை ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., தனது செய்தியறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post Top Ad
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
Home
ஆட்சியர்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக