தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட வன அலுவலக கூட்டரங்கில் தர்மபுரி வனகோட்டத்திற்க்குட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வன துறை சார்பான கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம் என கேட்டு கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக