தருமபுரி 4 ரோடு அருகில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் 7இலட்சத்து 78ஆயிரத்து 860ரூபாய்க்கு இன்று வர்த்தகம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

தருமபுரி 4 ரோடு அருகில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் 7இலட்சத்து 78ஆயிரத்து 860ரூபாய்க்கு இன்று வர்த்தகம் நடைப்பெற்றது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் பட்டுகூடுகள் ஏல அங்காடிக்கு பட்டு வளர்ச்சிதுறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பட்டுக்கூடுவரத்து 1739கிலோ 300 கிராமாக இருந்தது.

ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.525க்கும், குறைந்தபட்சமாக ரூ.261க்கும். சராசரியாக 447ரூபாய் 80பைசா என்ற அளவில்  விற்பனையானது. மொத்தம் 7இலட்சத்து 78ஆயிரத்து 860 ரூபாய்க்கு இன்று பட்டு கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad