குருபரஅள்ளி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

குருபரஅள்ளி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்.


கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று (21.11.2023) நடைபெற்றது முகாமிற்கு அரூர் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முகாம் நடைபெற்றது  முகாமில்  சிகிச்சை  சினை ஆய்வு செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மேலும் சிறந்த கால்நடை வளர்ப்போர்க்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இம் முகாமில் கால்நடை மருத்துவர்கள் சரவணராஜன் சக்திவேல் கால்நடை ஆய்வாளர் தனச்செல்வி உதவியாளர் கவுரம்மாள் ஆகியோர் முகாமல் வந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் திரு காந்தி அவர்கள் முகாமிற்கு நன்றியுரை வழங்கினார் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad