தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அடுத்த மஞ்சை கொடம்பு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்காக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது கட்டுமான பணிகளை தரமான முறையில் செய்யவும், விரைந்து பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், இந்த ஆய்வின் போது தொடர்புடைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக