மஞ்சை கொடம்பு பகுதியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 நவம்பர், 2023

மஞ்சை கொடம்பு பகுதியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அடுத்த மஞ்சை கொடம்பு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்காக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது கட்டுமான பணிகளை தரமான முறையில் செய்யவும், விரைந்து பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், இந்த ஆய்வின் போது தொடர்புடைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad