மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவராக டார்த்தி பொறுப்பு ஏற்று கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவராக டார்த்தி பொறுப்பு ஏற்று கொண்டார்.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த சித்திரைகனி பணி மாறுதல் பெற்று சென்றார், அவருக்கு பதிலாக காரிமங்கலம் செயல் அலுவலர் ஆயிஷா மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேரூராட்சியின் பெறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேருராட்சியின் புதிய செயல் அலுவலராக டார்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் டார்த்தி அவர்கள் செயல் அலுவலராக பொறுப்பேற்று கொன்டார்.


புதியதாக பொறுப்பேற்று கொண்ட செயல் அலுவலரை பேருராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad