அரூர் அருகே வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சியில் சிமென்ட் சாலை மற்றும் பைப்லைன் அமைக்க பூமி பூஜை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 நவம்பர், 2023

அரூர் அருகே வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சியில் சிமென்ட் சாலை மற்றும் பைப்லைன் அமைக்க பூமி பூஜை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.


அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 15.லட்சம் மதிப்பில்   பாளையம் காட்பாடி ஆகிய கிராமத்தில் சிமெண்ட் சாலை மற்றும் பைப் லைன் அமைக்க பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ வே.சம்பத்குமார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி  ஒன்றிய குழு உறுப்பினர் மோகனப்பிரியா கூட்டுறவு சங்க தலைவர் முருகன் செந்தில் பூபாலன் திருஞானம் சென்னன் கோவிந்தன் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad