திம்லாமேட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தம்பிகள் படை அலுவலகம் திறக்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 நவம்பர், 2023

திம்லாமேட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தம்பிகள் படை அலுவலகம் திறக்கப்பட்டது.


திம்லாமேட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தம்பிகள் படை அலுவலகம் திறக்கப்பட்டது மற்றும் சுமார் 25 வண்டி கார்கள் நிக்க வைத்து பூஜை செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு  அ.கி.மாரியப்பன் அன்புமணி தம்பிகள் படை ஒன்றிய செயலாளர் மற்றும் தர்மன் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய செயலாளர் துரை மற்றும் வண்டிமேடு கிளை பொறுப்பாளர்கள் திம்லாமேடு கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கணபதி பஞ்சாயத்து கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad