அரூரில் அதிமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் முத்தானூர் அரூர் பேரூராட்சி அக்ரஹாரம் மொரப்பூர் குண்டல்பட்டி கதிர்நாய்கனஹள்ளி கம்பைநல்லூர் பேரூர் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமார் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டிராஜன் கலந்து கொண்டு வாக்குசாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக