தீபாவளியை முன்னிட்டு அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

தீபாவளியை முன்னிட்டு அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால்.


அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் சூர்யாதனபால் ஆகியோர் வழங்கினர்.


உடன் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லைரவி செயல் அலுவலர் விஜயசங்கர் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad