அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் சூர்யாதனபால் ஆகியோர் வழங்கினர்.
உடன் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லைரவி செயல் அலுவலர் விஜயசங்கர் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக