அரூரில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் மூத்ததலைவர் சங்கரய்யா நினைவு தினம் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

அரூரில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் மூத்ததலைவர் சங்கரய்யா நினைவு தினம் அனுசரிப்பு.


அரூரில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது  முன்னதாக அவரது உறுவ படத்திற்கு திமுக நகர செயலாளர் முல்லைரவி தலைமையில்  மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் நவகவி ரவீந்திரபாரதி சிபிஎம் எம்.முத்து  விசிக மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா சிபிஐ தமிழ்குமரன்    விசிக  மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி திமுக மதியழகன் ஜே.பழனி விசிக  ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மூவேந்தன் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.குமார் இ.கே.முருகன் விசிக அரூர் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி தமுமுக நியாஸ் இதாயத்துல்லா சிபிஎம் எஸ்.கே. கோவிந்தன் ஏழுமலை சிபிஐ முருகன் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad