தீர்மானம்.01.
நவம்பர் 01- முதல் இணையதளத்தில் துவங்கப்பட்டுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக மாவட்டம் முழுவதும், கிளை பொருப்பாளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் துவங்க வேண்டும்.
தீர்மானம்: 02.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒவ்வொரு ஒன்றியங்களில், ஒன்றிய கூட்டங்களையும், நகர கூட்டங்களையும், முகாம் கூட்டங்களையும் நடத்த வேண்டும்.
தீர்மானம்:03.
வருகின்ற திசம்பர் - 23ல் திருச்சியில் நடைபெறும்" வெல்லும் சனநாயகம்" மாநாட்டிற்க்கு தருமபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள், பேனர்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றை செய்திடவேண்டும்.
தீர்மானம்:04.
வாக்காளர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை நவம்பர் 4, 5,18,19, ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய கிளை பொருப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் பயன்படுத்தி களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.
தீர்மானம் :05.
அரூர் பேருந்துநிலைத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும்.
தீர்மானம்:06.
நெல்லையில் பட்டியிலின இளைஞர்கள் மீது சாதிவெறியர்கள் கொடுரமான முறையில் தாக்கப்பட்டு உள்ளன. இதனை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக