தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூரில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது தந்தை பெரியாரின் உறுவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சயில் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் காதர்பாஷா தமிழ்ச்செல்வன் துரைவளவன் வை.தமிழ்சின்னதம்பி இளையராஜா ராமு கடத்தூர் ஒன்றியம் சிந்தை மா.தமிழன் ராமலிங்கம் மகளிரணி சாக்கம்மாள் ஞானச்சுடர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக