பாப்பிரெட்டிப்பட்டி சாலூரை சேர்ந்த கோ.விக்னேஷ் (28) என்பவரை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் இவரின் பணியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மாநில இளைஞர் அணி தலைவர் லெனின் பிரசாந்த் அறிவிப்பு செய்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கோ.விக்னேஷ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜின கார்க்கே, திருமதி சோனியகாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட இளைஞர் அணி தலைவர் தீபக் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக