தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக புதிதாக வட்டார கிளை துவக்க விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 டிசம்பர், 2023

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக புதிதாக வட்டார கிளை துவக்க விழா.


தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் மாவீரன் அப்துல் மஜீத் இயக்க நிறுவனராக கொண்ட தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மொரப்பூரில் புதிதாக வட்டாரக் கிளை துவங்கப்பட்டது தொடக்க விழாவிற்கு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. தாஸ், மாநிலத் தலைவர் லட்சுமிபதி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சி அ .முருகன் மற்றும் அருகாமை மாவட்ட பொறுப்பாளர்கள் தர்மபுரி மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் மற்றும் நகர வட்டாரப் பொறுப்பாளர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் ஒருங்கிணைப்பாளராக சி .விஜயன், அவர்களும் வட்டார செயலாளர் சி .ஜெயசீலன், அவர்களும் வட்டார தலைவர் மு, பெருமாள், அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கண்ணன், அவர்களும் மேலும்  பொருளாளர் உட்பட அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் அனைவருக்கும் இன்சுவை மதிய  உணவு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad