மாநில கராத்தே போட்டியில் பாலக்கோடு மாணர்கள் சாதனை. காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 டிசம்பர், 2023

மாநில கராத்தே போட்டியில் பாலக்கோடு மாணர்கள் சாதனை. காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு.


மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த வாரம்  சென்னையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் சார்பாக பாலக்கோட்டில் உள்ள ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டு 10 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை வென்று,  சிறந்த அணியாக தேர்வு செய்ய பெற்றனர்.


வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்களை பாலக்கோடு காவல் துணை கண்கானிப்பாளர் சிந்து அவர்கள் மாணவர்களை ஊக்கபடுத்தி, பாராட்டினார். அது சமயம் ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் தலைவர் முகேஸ் தமிழ் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad