மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் சார்பாக பாலக்கோட்டில் உள்ள ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டு 10 தங்கம், 8 வெள்ளி பதக்கங்களை வென்று, சிறந்த அணியாக தேர்வு செய்ய பெற்றனர்.
வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்களை பாலக்கோடு காவல் துணை கண்கானிப்பாளர் சிந்து அவர்கள் மாணவர்களை ஊக்கபடுத்தி, பாராட்டினார். அது சமயம் ஒகினவா கேஜி-ரியூ கராத்தே-டோ-பெடரேசன் தலைவர் முகேஸ் தமிழ் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக