வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மருந்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்,
- 19.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அரூர் கீரைப்பட்டியில் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கின்றனர்.
- மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சிகள் 19.12.2023 காலை 11 மணிக்கு அரூர் அரசின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு இலவச சைக்கில் வழங்கும் விழா.
- மதியம் 2.00 மணி பாலக்கோடு சர்கரை ஆலை அரவை துவக்கவிழா
- மாலை 4.00 மணிக்கு பாலக்கோடு அரசினர் மேல்நிலைய பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
அது சமயம் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்தக் கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக