பதினைந்தாவது மானிய நிதிக்குழுவில் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி ஊராட்சி சோரியம்பட்டியில் 14.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணியினை ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
உடன் ஊராட்சி செயலாளர் தளபதி ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத் ரமேஷ் குமரவேல் காளியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக