தருமபுரி மாவட்டம், வெள்ளிசந்தை, துணைமின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கனவனஅள்ளி, துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கனவனஅள்ளி சுற்று வட்டார பகுதியான கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி, கோட்டூர், சோமனஅள்ளி, புலிக்கல், மோட்டூர், பொப்பிடி, கரகூர், புலிக்கரை, பத்தலஅள்ளி, காட்டம்பட்டி, நல்லுர் ஆகிய பகுதிகளில் வரும் 26ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Post Top Ad
சனி, 24 பிப்ரவரி, 2024
கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 26ம் தேதி மின் நிறுத்தம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக