கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 26ம் தேதி மின் நிறுத்தம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 26ம் தேதி மின் நிறுத்தம்.


தருமபுரி  மாவட்டம், வெள்ளிசந்தை, துணைமின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கனவனஅள்ளி, துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்  கனவனஅள்ளி சுற்று வட்டார பகுதியான கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி, கோட்டூர், சோமனஅள்ளி, புலிக்கல்,  மோட்டூர், பொப்பிடி, கரகூர், புலிக்கரை, பத்தலஅள்ளி, காட்டம்பட்டி, நல்லுர் ஆகிய பகுதிகளில் வரும் 26ம் தேதி திங்கட்கிழமை  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad