அரூர் பேரூராட்சியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை பயணம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

அரூர் பேரூராட்சியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை பயணம் நடைபெற்றது.


அரூர் பேரூராட்சியில் இல்லந்தோறும் ஸ்டாலின்குரல் பரப்புரை பயணம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்குபேரூர் கழக செயலாளர் முல்லைரவி முன்னிலையில் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்  பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் துண்டறிக்கைகள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன்  பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி நகர துணை செயலாளர் செல்வதயாளன் பொருலாளர் மோகன் ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன் கணேசன் தருவேங்கடம்  நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad