தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் கடத்தூரில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் கடத்தூரில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சி.கே சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலையா வரவேற்புரையாற்றினார்.


ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்திரன் எம்.எஸ். மூவேந்தன் வை.திருலோகன் பெ.கலையரசன் எஸ்.பழனி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினராக தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா.தமிழ்ச்செல்வன் மண்டல செயலாளர் தமிழ்அன்வர் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாநில துணை செயலாளர்கள் தலித்சேட்டு கி.அதியமான் இரா.ஆறுமுகம் மாவட்ட பொருலாளர் தாழைலட்சுமணன் ஆகியோர்  கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கடத்தூர் ஒன்றிய பொருலாளர் செ.ராஜசேகர் சிந்தை மா.தமிழன் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பா.தீத்து  அரூர் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி  சோலைஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad