விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு விசிக அரூர் ஒன்றிய செயலாளர்கள் மரியாதை செலுத்தினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு விசிக அரூர் ஒன்றிய செயலாளர்கள் மரியாதை செலுத்தினர்.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பேதாதம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஆனந்தன்(43) இவர் தனது சொந்த ஊருக்கு வரும்போது ஆக்ரா ரயில் நிலையத்தில்  நிலை தடுமாறி விழுந்ததில் ரயில் மோதி உயிரிழந்தார் இவரது உடல் அவரது சொந்த ஊரான பேதாதம்பட்டி எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது இதையறிந்த அரூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்திரன் எம்.எஸ். மூவேந்தன் ஆகியோர் ராணுவ வீரர் ஆனந்தன் உறுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


உடன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி மோ.கலையரசன் சர்ச்சில் சாக்ரடிஸ் இளையராஜா உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad