பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேருராட்சி தலைவர் பி.கே.முரளி முன்னிலை வகித்தார். இதில் அம்மன் பாடல்கள், சினிமா பாடல்கள், மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் தலைவர்கள் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என திரளாக கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ புதுர் பொன் மாரியம்மன் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக