தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர் (வயது .35) இவரது வீட்டில் இன்று காலை 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது இதனை கண்ட குடும்பத்தினர். அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்க்குள் இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை பாத்திரமாக எடுத்து சென்று பிக்கிலி காப்புக் காட்டில் விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக