உலகபட்டினி தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை, எளியோர் 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

உலகபட்டினி தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை, எளியோர் 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு மாநில தலைவர் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உலகபட்டினி தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக இளைஞர் அணி சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக 500 ஏழை எளியோருக்கு குடிநீர் பாட்டிலுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தாபா சிவா, இளைஞரணியை சேர்ந்த விமல், சுரேஷ், அஜீத், இளங்கோ, ராமு, மனோஜ், அன்பு, தினேஷ் உள்ளிட்ட இளைஞரனியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad