காரிமங்கலம் பகுதியில் வரும் 15ஆம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஜூன், 2024

காரிமங்கலம் பகுதியில் வரும் 15ஆம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு.

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில், வரும் 15- ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன, எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காரிமங்கலம், கெரகோட அள்ளி, பொம்ம அள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஅள்ளி, தும்பல அள்ளி, கெண்டிகான அள்ளி, எட்டியானூர், எலுமிச்சன அள்ளி, பெரியாம்பட்டி, கீரிக்கொட்டாய், சின்ன பூலாப்பட்டி, பேகார அள்ளி, கொட்டுமாரன அள்ளி, கோவிலூர், ஏ.சப்பாணிப்பட்டி, செல்லம்பட்டி, வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தார அள்ளி, எச்சன அள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்ட அள்ளி, இருமத்தூர், கம்பைநல்லூர், அக்ரஹாரம், பூமிசமுத்திரம், வகுரப்பம்பட்டி, கிருஷ்ணாபுரம், டி.துறிஞ்சிப்பட்டி, கன்னிப்பட்டி, வன்னியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.


 

கருத்துகள் இல்லை:

Post Top Ad