தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு செல்லும் முகவர்களுக்கு காணொலி காட்சிவாயிலாக ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது, இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ ஆகியோர் கலந்துக் கொண்டு வாக்குசாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் இடிடி.செங்கண்ணன், கோ.சந்திரமோகன், சி.முத்துக்குமார், கோபால், முனியப்பன், கிருஷ்ணன், அன்பழகன், சக்திவேல், நெப்போலியன், மற்ற அணிகளின் அமைப்பாளர்கள் சிவகுரு, கு.தமிழழகன், சந்தர், ராஜேந்திரன், திருமால், துணை அமைப்பாளர்கள் கோட்டிஸ்வரன், தங்கசெழியன், ராஜ்கமல், சண்முகம், ஆதம், ஜேசிபி க.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக