வரும் 3ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

வரும் 3ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ஆம் நாளான 03.08.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக  அறிவிக்கப்படுகிறது, என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியரிகையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad