ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 50ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 24ஆயிரம் கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் 15வது நாளாக தடை நீட்டிப்பு.l.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக