பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை அசம்பாவிதம் தடுக்க தயார் நிலையில் தீயணைப்பு துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 அக்டோபர், 2024

பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை அசம்பாவிதம் தடுக்க தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்.


வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏற்படும் இண்ணல்களை தடுக்க தயார் நிலையில் உள்ளதாக அரூர் தீயணைப்பு துறையினர் தகவல்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தீயணைப்பு நிலையம் 2024 ஆம் ஆண்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் தாக்கங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி தர்மபுரி மாவட்ட அலுவலர் திரு. அம்பிகா, அவர்களின் உத்தரவுப்படி அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் K. காமராஜ், அவர்களின் தலைமையில் போதிய பணியாளர்கள், மற்றும் பாதுகாப்பு கருவிகள், தீயணைப்பு ஊர்த்தி, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் K.காமராஜ், அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad