நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கோஷமிட்டும், ஆரவாரத்துடன் பிறந்த நாள் விழாவினை கொண்டாடினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவர் அமானுல்லா, துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், மாவட்ட பிரதிநிதி மோகன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப தொகுதி பொறுப்பாளர் லேகேஸ்வரி, நகர ஒருங்கினைப்பாளர் தமிழரசன், ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, வகாப்ஜான், இலியாஸ், ஏஜாஸ், பொருளாளர் துரை, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக