தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எச். தொட்டம்பட்டியில் இயங்கி வரும் பொன் ஜஸ்வர்யம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பொன் பலராமன் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார் கே எ எஸ் மெடிக்கல் சென்டர் மருத்துவ சிகிச்சைகள் மகப்பேறு மகளிர் பிரச்சனைகள் எழும்பு மருத்துவ ஆலோசனை பொது மருத்துவம் கண்ணாடிகள் மருத்துவம் போன்ற உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன இதில் மருத்துவர்கள் விக்னேஷ் கோகுல் இப்பிராகிம் பிரதாப் ராகுல் மாரியப்பன் ஆகாஷ் பூவரசன் சௌந்தர்யாதேவி கீர்த்திகா மேலாளர் செல்வம் செல்வராம் தீப்பபொரி செல்வம் பாடகர் காமராஜ் வழகறிஞர் சரவணன் மணி ராஜாராம் சண்முகம் ஜவகர் பர்கத் கணேசன் மற்றும் பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தால் ஒரே மாதத்தில் மூன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் இம்முகாமில் 600.க்கும் மேற்ப்பட்டவர்கள் பயனளிகள் பயனடைந்தனர், இது குறித்து, பொன்.பலராமன் கூறும் போது மாத மாதம் இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும், முகாமிற்கு வந்தவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக