அதன்படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தர்மபுரி மேற்கு ஒன்றியத்தில் இன்று (12.03.2025) மாலை 5.00 மணிக்கு வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு, தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. D.L. காவேரி தலைமையிலான கூட்டத்தில், தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது வரவேற்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில், "செல்வோம் 200! படைப்போம் வரலாறு!!" என முழங்கிய திமுக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு தர்மபுரி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் C. செல்வராஜ், V. தண்டபாணி, C. தென்னரசு, வெண்ணிலாமூர்த்தி, M. சதீஷ்குமார், P. பசுவராஜ், KSR. அன்பழகன், KS. அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாநில நிர்வாகி R.P. செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் C. செல்வராஜ், தங்கமணி, ஆறுமுகம், ரேணுகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் A. சண்முகம், மல்லமுத்து, வைகுண்டம், கருணாநிதி, மடம் முருகேசன், வீரமணி, பேரூர் செயலாளர்கள் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, சோலைமணி, வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நன்றியுரையை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (தகவல் தொழில் நுட்ப அணி) S. உதயசூரியன் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக